இளையர் முரசு

ராணுவத் துறையில் காவலற்படையில் இருந்த தன் தந்தை சென்ற பாதையில் தாமும் பயணிக்க வேண்டும் என்று விரும்பிய 23 வயது லெஃப்டினென்ட் தீபா சியாமா அருள், அண்மையில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் விமானப் போர்த்திறன் அதிகாரியாக (ABM) அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார்.
இளங்குற்றவாளிகள் தவறான நடத்தை தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்குப் பதிலாக அவர்கள் சமூகத்தில் ஒருங்கினைக்கப்படுவதற்காக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இளையர்களுக்காக செப்டம்பர் 16ஆம் தேதியன்று, 74 சர்குலர் சாலையில் இருக்கும் ப்ரீதிவ் குத்துச்சண்டை சங்கத்தின் (பிபிசி) ஒன்பது குத்துச்சண்டை போட்டிகள் மாலையிலும் இரவிலும் நடைபெற்றன.
850 கிலோ மீட்டர் தூரம். 17 கிலோ மீட்டர் உயரம். 10 நாள்கள் பயணம்.
சிங்கப்பூரின் முதல் தமிழ் முக்கோண விவாதப் போட்டியான ‘சொற்கனல் 2023’ ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தது.