தமிழ்நாடு

சென்னை: ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள், அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்புப் பிராணிகளாக விற்பனை செய்வதற்கும், இவைகளின் எல்லா வகை பயன்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
மதுரை: காங்கிரஸ் கட்சியின் நெல்லைப் பகுதி நிர்வாகி ஜெயகுமார் தனசிங் அண்மையில் மாயமானார். பின்னர் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது உடல் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
சென்னை: நாட்டில் நடைபெறும் தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய தேர்தல் ஆணையத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை: திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.