அண்மைய

பிரதமர் என்ற முறையில் திரு லீ சியன் லூங், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட இறுதி நாளில் அவருக்குச் சிறப்பு அன்பளிப்பு ஒன்று காத்திருந்தது.
உலக எரிசக்தி நெருக்கடியின்போது, மிகக் கடுமையான சூழ்நிலைகளில் கடைசித் தீர்வாக மின்சார சில்லறை விற்பனையாளர்களும் பயனீட்டாளர்களும் “நீடித்த காலகட்டத்திற்கு” எரிசக்திப் பங்கீட்டு முறையைக் கடைப்பிடிக்கவைக்கும் அதிகாரம் எரிசக்திச் சந்தை ஆணையத்திற்கு (இஎம்ஏ) வழங்கப்படலாம்.
சிங்கப்பூரில் $2 மில்லியன் மதிப்பிலான வீவக வீடுகள் குறித்து வெளியான இரண்டு விளம்பரங்கள் தவறானவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை: அவதூறு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சிறையில் காயங்களுடன் இருப்பதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.