வாக்குச் செலுத்துவோருக்கு இலவச காலையுணவு

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க, வாக்குப்பதிவு அன்று காலை 9 மணிக்குள் வாக்கு செலுத்துவோருக்கு போஹா, ஜிலேபி அடங்கிய காலையுணவு இலவசமாக வழங்குகிறது ஓர் உணவகம்.

இந்தூரில் ’56 சப்பன் துக்கன்’ எனும் பல்வேறு உணவு வகைகள் விற்கும் உணவகங்கள் அறிவித்துள்ளன. அதற்கு பின் வாக்கு செலுத்திவிட்டு வந்தால் கட்டணத்தில் 10% கழிவு என்றும் அறிவித்துள்ளன.

மத்தியப்பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதிகமான மக்களை வாக்களிக்க ஊக்குவிப்பதற்காக இந்த சலுகையை அறிவித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!