உல‌க‌ம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் 22 வயது இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்குத் தொடர்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் இவ்வாண்டு செப்டம்பர் 17ஆம் தேதிக்கும் அக்டோபர் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் நடத்தப்படும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (மே 9) அறிவித்தது.
பெட்டாலிங் ஜெயா: அண்மையில் மலேசியக் காற்பந்து ஆட்டக்காரர்கள், அதிகாரிகள் பலர் தாக்கப்பட்டதை அடுத்து, மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் மலேசிய சேரிட்டி ஷீல்டு காற்பந்தாட்டத்தில் களமிறங்கப்போவதில்லை என்று சிலாங்கூர் காற்பந்துக் குழு அறிவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த கூடுதலான சிறார்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளைக்கும் குறைவாக உணவு சாப்பிடுகின்றனர்.
குவெட்டா: பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திற்கு அருகில் துப்பாக்கிக்காரர்கள் ஏழு தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.