வாழ்வும் வளமும்

உலகம் முழுவதும் மார்ச் 30ம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூர் நாடகத்துறைக்கு பெரும் பங்களித்தவர்களில் காலஞ்சென்ற ரெ சோமசுந்தரமும் ஒருவர்..
தமிழ்த் திரையுலகிலும் தமிழ் இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என்று போற்றப்படும் வாலி அவர்களின் பாடல்களை ஆய்ந்தறியும் நோக்கில், ‘தலைமுறை தாண்டியும் வாலி’ என்னும் கருத்தரங்கு மார்ச் 17ஆம் தேதி கான்பரா சமூக மன்றத்தில் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கவிஞர் வாலி, எம்.எஸ்.விசுவநாதனின் இசை - இரண்டும் கலந்த பாடல்கள்வழி தபேலாவின்மீது இவருக்கு மோகம் ஏற்பட்டது.
ஐம்புலன்களில் தலையாய புலனான கண் நலம் குறித்த விழிப்புணர்வும், புரிதலும் அவசியம். பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் கூட பெரிதும் கவனிக்காத உறுப்பு கண்.