வாழ்வும் வளமும்

இலக்கிய உலகின் ஒப்பிலா மணிகளாகத் திகழும் கம்பரின் கவிமொழிகளை பரதநாட்டிய அங்கங்களின் மூலம் ‘மகூலம் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளி, ‘கம்பனின் கவியாற்றல்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக வெளிக்கொணர்ந்தது.
குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இயல்பாக, மனம் திறந்து தொலைபேசியில் பேசுவது ஏற்புடையது. என்றாலும் வேலையிட, வர்த்தகச் சூழலில் மேம்பட்ட, தரத்துடன் பேசுவது அவசியம். அவ்வாறு பேசும்போது இந்த ஐந்து குறிப்புகளை மனதில் கொள்வது நல்லது.
‘தமிழ் இலக்கியங்கள் கூறும் தாவரங்களில் சிங்கையில் காணப்படுபவன’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு, கேலாங் செராய் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நடைபெற்றது.
மாணவர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட தொழில்நுட்பக் கருவிகளில் தமிழைப் புகுத்துவது, அவர்களிடம் தமிழைக் கொண்டுசேர்க்கும் மிகச் சிறந்த வழி எனும் நம்பிக்கையில் உருவாகி, தமிழ் மொழி விழாவையொட்டி வெளியீடு கண்டுள்ளது ‘அகரம்’ என்ற மின் அகராதிச் செயலி.