வாழ்வும் வளமும்

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சரிகமப சீனியர்ஸ்’ நான்காம் பருவத்திற்கான நேர்முகத் தேர்வு மலேசியாவின் கோலாலம்பூரில் முதன்முறையாக நடைபெறவுள்ளது.
‘தபேலா முருகையா’ எனும் புனைபெயரில் அக்காலத்தில் தபேலா வாசித்துவந்த திரு நாகலிங்கம் வீரமுத்து, 78, இசையுலகில் புகழ் பெற்றவர். ஃபெப்ரா, சங்கம் பாய்ஸ், மறுமலர்ச்சி முதலிய இசைக்குழுக்களில் பல்லாண்டுகளாக வாசித்தவர்.
கோலாலம்பூரில் பிறந்து சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வளர்ந்த சங்கர் கணேஷ் ஸ்ரீதரன், சிறுவயதில் வறுமை காரணமாக உப்புத் தண்ணீர் கலந்த சோற்றைச் சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானவர்.
சிங்கப்பூரின் அறியப்படாத நாயகர்கள் (சைலண்ட் ஹீரோஸ்) விருதுக்குத் தகுதியானவர்களை முன்மொழியலாம்.
இவ்வாண்டு ஏப்ரல் 19, 20ஆம் தேதிகளில் அமெரிக்காவில் நடக்கவுள்ள நாசா மனித ஆய்வு விண்வெளிச் சுற்றுகலச் சவாலில் (NASA Human Exploration Rover Challenge), தென்கிழக்காசியாவின் ஒரே பிரதிநிதியாக சிங்கப்பூரின் ‘என்பிஎஸ்’ அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த ‘ரீச் ரோவர்ஸ்’ அணி பங்கேற்கவுள்ளது.