விளையாட்டு

உலகளவில் சமூக ஊடகங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் மூன்றாவது விளையாட்டாளரான இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிக்குச் சிங்கப்பூரில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மும்பை: உலகில் அதிகமானோர் ஈடுபாடுகொண்டுள்ள இரண்டாவது விளையாட்டாகத் திகழும் கிரிக்கெட், 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறவுள்ளது.
புதுடெல்லி: உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, அடுத்து தென்னாப்பிரிக்கா உடனான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.
அகமதாபாத்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததால் அவ்வணியினரை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
பாரிஸ்: ஸ்பெயின், ஸ்காட்லாந்து, துருக்கி ஆகிய காற்பந்து அணிகள் யூரோ 2024 போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.