திரைச்செய்தி

மகாபாரத இதிகாசத்தில் முக்கிய கதாபாத்திரங்களாகக் கருதப்படும் அர்ஜுனன், அபிமன்யு பாத்திரங்களை வைத்து புதிய படம் ஒன்று உருவாகிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டகிராம் கணக்கு திடீரென மூடப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் இது தொடர்பாக தாம் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளனர்.
‘காந்தாரா’ பட பாணியில் உருவாகியுள்ளது ‘ரூபன்’. ‘ஏகேஆர் பியூச்சர் பிலிம்’ பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ரூபன்’. இப்படத்தை கே. ஆறுமுகம் இளங்கார்த்திகேயன், எம்.ராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 19 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவருகிறது.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கி இருக்கும் ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றத்தை அறிவித்து உள்ளது படக்குழு.