இந்தியா

புதுடெல்லி: கடும் புகைமூட்டத்தால் இந்தியத் தலைநகர் புதுடெல்லி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி/பெங்களூரு: கடந்த 3ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், நவம்பர் 23ஆம் தேதிவரை தமிழகத்துக்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
சோபியான்: காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அயோத்தி: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்முறையாக நவம்பர் 9ஆம் தேதி அயோத்தியில் கூடியது.
அம்பிகாபூர்: பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஏன் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக (OBC) அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.