இந்தியா

உத்தரப் பிரதேசம்: திருமண ஊர்வலம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் திருமண விருந்தில் கலந்துகொண்ட அறுவரால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: தன்னுடைய காதலனின் கைப்பேசியிலுள்ள படச்சேமிப்பகத்தைத் திறந்து பார்த்தபோது 22 வயதுப் பெண்ணுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
சில்க்யாரா: இந்தியாவின் உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 ஊழியர்களையும் மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் இருந்த 20க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டது அந்த மாநிலத்தில் உள்ள தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் திங்கட்கிழமை (நவம்பர் 27) கடத்தப்பட்ட ஆறு வயதுச் சிறுமி மின்னல் வேகத்தில் மீட்கப்பட்டார்.