இந்தியா

புதுடெல்லி: ஜெர்மனியின் மியூனிக் நகரிலிருந்து தாய்லாந்தின் பேங்காக் நோக்கிச் சென்ற லுஃப்தான்சா விமானம், கணவன் - மனைவி சண்டையால் டெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டது.
ஸ்ரீநகர்: பெரிய அளவில் சட்டவிரோத ஆட்கடத்தல் கட்டமைப்பு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பரவி, செயல்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேசம்: திருமண ஊர்வலம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் திருமண விருந்தில் கலந்துகொண்ட அறுவரால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: தன்னுடைய காதலனின் கைப்பேசியிலுள்ள படச்சேமிப்பகத்தைத் திறந்து பார்த்தபோது 22 வயதுப் பெண்ணுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
சில்க்யாரா: இந்தியாவின் உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 ஊழியர்களையும் மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.