இந்தியா

பூரி: ஒடிசா மாநிலத்தின் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய ஆடைக்கட்டுப்பாட்டை கோயில் நிர்வாகம் விதித்துள்ளது. வரும் 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.
மும்பை: மகாராஷ்டிராவின் முல்லுண்டு பகுதியில் அண்மையில் குஜராத்தியர்கள் அதிகம் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் மராட்டியப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெங்களூரு: பெங்களூரில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்தது.
புவனே‌ஸ்வர்: ஒடிசாவின் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் மாண்டனர்; ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
புதுடெல்லி: சட்டசபைத் தேர்தல் வருவதையடுத்து காங்கிரஸ் கட்சி அதன் தலைவர்களுடனும் முக்கிய தொண்டர்களுடனும் திங்கட்கிழமை கூட்டம் நடத்தியது.