இந்தியா

பெங்களூரு: பெங்களூரின் கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் மாலத்தீவில் இருந்து வந்திறங்கிய விமானம் ஒன்றின் கழிவறையில் 3.2 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லும் பகுதியில் மும்பை - கோவா நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருகிறது. திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கட்டுமானப் பணிக்கான பெரிய இரும்புச் சட்டம் சரிந்து விழுந்தது. அதையடுத்து பாலம் இடிந்து சரிந்தது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் போர் நடந்து சூழலில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நன்கொடை கோரி சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
திருப்பதி: ஆந்திராவில் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் கதிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியைப் பலாத்காரம் செய்த ஆசிரியர் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
திருப்பதி: ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.