உ.பி.: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட காவலர் நீக்கம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் போர் நடந்து சூழலில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நன்கொடை கோரி சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

அதையடுத்து, அவரை உ.பி. மாநிலக் காவல்துறை தலைமையகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தக் காவலர் லக்கிம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகைல் அன்சாரி என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!