இந்தியா

புதுடெல்லி: இந்தியாவின் எல்லைப்பகுதியில் சீனா தனது ராணுவ பலத்தையும் கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்துள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், இயற்கை எழில் கொஞ்சும் திருமலையின் அழகையும் அங்குள்ள சுற்றுலா தலங்களையும் கண்டு களித்து வருகின்றனர்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரேம் குப்தா என்பவர் தனது மகள் சாக்‌ஷி குப்தாவை மாமியார் வீட்டிலிருந்து அழைத்து வந்து கொண்டாடியிருக்கிறார்.
புதுடெல்லி: துபாயில் வசிக்கும் தமிழரான மகேஷ்குமார் நடராஜன் அங்கு நடைபெறும் லாட்டரி குலுக்கலில் ஒன்றான ஃபாஸ்ட்5 கிராண்ட் லாட்டரியில் பரிசு வென்றுள்ளார்.
மும்பை: புனேயில் இருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று, வெடிகுண்டு இருப்பதாய் பயணி ஒருவர் கூச்சலிட்டதால் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.