இந்தியா

பெங்களூரு: ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிப் போட்டியாளர்களில் ஒருவரை இந்தியாவின் கர்நாடக மாநில வனத்துறை கைதுசெய்துள்ளது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் தலைமைச் செயலாக்க அதிகாரியாகவும் இருந்த ஜெஃப்ரி சியாவ் மனிதவள அமைச்சின் இரண்டாம் நிரந்தரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: குழந்தையைக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா தேர்தலில் முதல்கட்டமாக பாஜகவின் 52 வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மேலிடம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
புதுடெல்லி: கனடிய குடிமக்களுக்கு மீண்டும் விசா வழங்குவதை இந்தியா விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.