இந்தியா

கோவில்பட்டி: மாலத்தீவு கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அக்கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் வெங்காயத்தின் விலை 57 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.47 என்ற நிலை உருவாகியுள்ளது.
சான் சால்வடோர்: இந்தியா அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் 1,000 அமெரிக்க டாலர் (ரூ.80,000க்கு மேல்) கட்டணம் விதிக்கிறது. வரியைச் சேர்த்து, கட்டணம் 1,130 டாலராக இருக்கும்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் மக்களுக்குக் கண்டபடி இலவசங்களை அறிவித்து வருகின்றன.