இந்தியா

பெங்களூரு: கர்நாடகாவில் திப்பு சுல்தானின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஸ்ரீரங்கப்பட்ணாவில் வெள்ளிக்கிழமையன்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
புதுடெல்லி: ஒளிபரப்பாளர்கள் சுயமாகச் சான்றிதழ்களை வழங்கிக்கொள்ள வசதியாகப் புதிய சட்டத்தை இந்தியா வெள்ளிக்கிழமையன்று பரிந்துரை செய்துள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் (இசிபி) வெள்ளிக்கிழமையன்று வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மூன்று தடங்களைத் தாண்டி சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதில் எவருக்கும் காயமில்லை.
பிலிபித்: இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறுவன் கொலை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அச்சிறுவன் உயிருடன் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாட்னா: மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தின் சாட்னா நகரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர், மத்திய அரசின் பொருள் சேவை வரி என்பது வரியல்ல, சிறு, குறு நடுத்தரத் தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம் என்று விமர்சித்துள்ளார்.