இந்தியா

சில்க்யாரா: இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகச் சேர்ந்து சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 ஊழியர்களை மீட்டனர்.
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: அண்மையில் டெல்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மேற்கூரையிலிருந்து நீர் ஒழுகியதால் பயணிகள் சிரமத்திற்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமிர்தசரஸ்: தன் ஃபேஸ்புக் காதலரைத் திருமணம் செய்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண் புதன்கிழமையன்று வாகா (நவம்பர் 29) எல்லை வழியாகத் தாய்நாடு திரும்பினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐதராபாத்: தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.