சிங்க‌ப்பூர்

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஊழியரணி உறுப்பினர்கள், ‘லிங்க்’ உறுப்பினர்கள் ஆகியோர் கட்டுப்படியான விலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க உதவ ஃபேர்பிரைஸ் குழுமம் $4.5 மில்லியனுக்கும் அதிக மதிப்பிலான விலைக் கழிவுகளை வழங்கவுள்ளது.
தெம்பனிசில் இருவரைப் பலிவாங்கிய வாகன விபத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார் ஓட்டுநர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
செம்பவாங்கில் உள்ள வாடகை வீட்டில் 2021 செப்டம்பரில் மாது ஒருவர் தீ மூட்டியதைத் தொடர்ந்து, அவருடைய முன்னாள் காதலருக்கு உடலில் 15 விழுக்காடு அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
தெம்பனிசில் புதன்கிழமை (ஏப்ரல் 22) இருவரின் உயிரைப் பறித்த விபத்துக்குப் பிறகு காயமுற்றவர்களுக்கு உதவிய திரு ஷேக் இம்ரான் ஷேக் அகமது, 40, சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தாம் இன்னமும் மீளவில்லை என்று கூறினார்.