சிங்க‌ப்பூர்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி துருக்கியிலும் சிரியாவிலும் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
ஜாலான் புசார் வட்டாரத்திலுள்ள ஒரு கடைவீட்டின் சுவரில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து சீன உணவுக் கடை ஒன்று மூடப்பட்டுள்ளது.
இவ்வாண்டிற்கான ‘அங் பாவ்’ டோட்டோ பரிசுக் குலுக்கல் பிப்ரவரி 23ஆம் தேதி இடம்பெறவுள்ளது.
சீனப் புத்தாண்டுக்கு முந்திய மாபெரும் விருந்து சீனர்களின் வீட்டில் தடபுடலாக இருக்கும்.
உலக அளவில் பல நிலையற்ற சூழ்நிலை நிலவினாலும், கடல்நாக ஆண்டில் சிஙகப்பூரின் பொருளியல் கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக செய்யும் என்பதற்கான நேர்மறையான அறிகுறிகள் தென்படுகின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.