துருக்கி, சிரியா நிலநடுக்கம்: உயிர் பிழைத்த 1 மில்லியன் பேருக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் உதவியது

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி துருக்கியிலும் சிரியாவிலும் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

ரிக்டர் அளவில் 7.8 மற்றும் 7.6ஆக பதிவான நிலநடுக்கங்கள் காரணமாக துருக்கியில் 53,000க்கும் மேற்பட்டோர் மாண்டனர். அண்டை நாடான சிரியாவில் ஏறத்தாழ 6,000 பேர் உயிரிழந்தனர்.

வீடுகளை இழந்து மில்லியன்கணக்கானோர் தவித்தனர்.

இதற்கிடையே, உயிர்பிழைத்த கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேருக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு வழங்கும் வகையில் அது இதுவரை ஏறத்தாழ $8 மில்லியன் நிதி திரட்டியதாக சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பிப்ரவரி 9ஆம் தேதியன்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!