சிங்க‌ப்பூர்

அடுத்த சில ஆண்டுகளில் சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரணு இறைச்சி வகையை சிங்கப்பூரில் விற்பனை செய்ய 2020ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது.
ஜிசிஇ சாதாரண நிலை (ஓ நிலை) தேர்வு எழுதாமல் நேரடியாகப் பலதுறைத் தொழிற்கல்லூரி வழங்கும் பட்டயச் சான்றிதழைப் பெற இரு ஒருங்கிணைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வகை செய்கின்றன.
ரோச்சோர் வட்டாரத்தில் 91 வயது ஆடவர் ஒருவர், 60 ஆண்டுகளுக்கு மேலாக பழங்களை விற்று வருகிறார்.
ஈசூன் அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்டின் கதவு, கம்பி சட்டம் ஆகியவற்றில் சாயம் தெளிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறைக்கு பிப்ரவரி 29 தகவல் தெரிவிக்கப்பட்டது..