சிங்க‌ப்பூர்

பயணியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சுமத்தப்பட்டது.
புதுடெல்லி: உலக நாடுகளுக்கிடையே இந்தியாவில் அதிவேக பொருளியல் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 22ஆம் தேதி மாலை ஏற்பட்ட விபத்தில் டிப்பர் லாரியுடன் மற்றொரு லாரி மோதியது.
டெலிகிராம் செயலியில் இரு சிறுமிகளைச் சமூக நிகழ்ச்சிகளில் பாதுகாப்புச் சேவை செய்யும் பணியாளர்களாக விளம்பரப்படுத்தி, இதன்மூலம் அவர்களைப் பாலியல் சேவையில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக பதின்ம வயது இளையருக்குக் குறைந்தது ஆறு மாதச் சீர்திருத்த பயிற்சி தண்டனையாக செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.
நான்கு சிறுவர்களுடன் பல்வேறு பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பகுதி நேர தன்னிச்சையான சமய போதகருக்கு 21½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 8 பிரம்படிகளும் தண்டனைகளாக செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.