சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் லசாடா நிறுவனத்தால் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆதரவுத் தொகுப்புத் திட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறை சம்பவங்களைக் கையாளும் 24 மணிநேர அவசர உதவிக் குழுவின் சேவைகள் கட்டம் கட்டமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.
குழந்தைகளின் கிட்டப்பார்வை குறைபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் அட்ரோபின் சொட்டு மருந்துகள் மீதான சந்தேகத்தை, உள்ளூரில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தீர்த்து வைத்துள்ளது.
பொதுமக்களுக்கு ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்த பிறகு சிங்கப்பூரில் ‘ஓ+’ ரத்த வகை சேமிப்பு 230 விழுக்காடு கூடியிருக்கிறது.
சிங்கப்பூரின் ரிவர் வேலி வட்டாரத்தில் உள்ள ஓர் அலுவலகம், தடை செய்யப்பட்ட மின்சிகரெட்டுகளை இந்த வட்டாரத்தில் விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சுகாதார அறிவியல் ஆணையம் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.