சிங்க‌ப்பூர்

உயர்நிலை 4 மாணவரான தியா மனு உட்பட சீடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பிப்ரவரி 15ஆம் தேதி தயார்நிலை உணவை உண்டனர்.
ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்கள் பலர் மொத்தமாக $12.8 மில்லியனை இழக்க வழிவகுத்த இணைய மோசடிகளுடன் தொடர்புடைய ஜோவன் சோ ஜுன் யான், 21, கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் சேவைகளை வழங்க மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றியதை ஒப்புக்கொண்டார்.
‘நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குதல்’ எனும் கருப்பொருளில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (16 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவுள்ளார்.
11 வயது சிறுமியைக் கொடுமைப்படுத்தி கொன்ற வளர்ப்புத் தந்தைக்கு 15 ஆண்டுகள், 11 மாதம் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.
ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் சைக்கிளோட்டி ஒருவரிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட பெண் ஓட்டுநர் தமது குற்றங்களை வியாழக்கிழமை அன்று ஒப்புக்கொண்டார்.