சிங்க‌ப்பூர்

2025ஆம் ஆண்டில், 55 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டோருக்கான மத்திய சேம நிதி பங்களிப்பு விகிதங்கள் கூடுதலாக 1.5 விழுக்காட்டுப் புள்ளிகளாக அதிகரிக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், இந்த ஆண்டுக்கான (2024) வரவுசெலவுத் திட்டத்தை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) பிற்பகல் 3.30 மணியிலிருந்து நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். .
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கு அரசாங்கம் கூடுதலானவற்றைச் செய்து உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தை மேம்படுத்தும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
காசநோய் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட புக்கிட் மேரா கடை உரிமையாளர்கள், வணிகர்கள் $250 பண உதவியைப் பெறுவர்.
புகைபிடிப்பதை கைவிடுவதற்காக ஐ குவிட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.