2025ஆம் ஆண்டில், 55 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டோருக்கான மத்திய சேம நிதி பங்களிப்பு விகிதங்கள் கூடுதலாக 1.5 விழுக்காட்டுப் புள்ளிகளாக அதிகரிக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
வயதான ஊழியர்களுக்கான முத்தரப்பு பணிக்குழுவின் பரிந்துரைகளுடன் இது ஒத்துப்போகிறது.