சிங்க‌ப்பூர்

மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் மே தினக் கூட்டம் நடைபெற்றது.
சாங்கி விமான நிலையத்துடன் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையை இணைப்பதற்கான சீரமைப்புப் பணிகள் 2025ஆம் ஆண்டில் தொடங்குகின்றன.
பெற்ற இரு பிள்ளைகளைக் குத்துச்சண்டைப் பயிற்சிப் பையைக் குத்துவதுபோல் குத்தி, அவர்களில் 5 வயது மகளைக் கொன்ற 44 வயது தந்தைக்கு, செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 30) 34½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
திரு லீ சியன் லூங், சிங்கப்பூரின் பிரதமராகத் தமது கடைசி முக்கிய அரசியல் உரையை ஆற்றவுள்ளார்.
புக்கிட் மேராவின் பூன் தியோங் சாலையில் உள்ள ஐந்தறை வீடு ஒன்று $1,588,000க்குக் கைமாறியுள்ளது.