உல‌க‌ம்

சோல்: தென்கொரியாவில் உள்ள தனது வேவு அதிகாரிகளுக்குக் குறிமுறை மூலம் செய்திகளை அனுப்பும் வானொலி நிலையம் ஒன்றின் செயல்பாட்டை வடகொரியா நிறுத்தியுள்ளது.
நியூயார்க்: செங்கடல் வட்டாரத்தில் கொந்தளிப்பான சூழ்நிலையை இன்னும் சூடாக்க வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைமைச் செயலாளர் அன்டனியோ குட்டரஸ் எல்லாத் தரப்புகளையும் கேட்டுக்கொண்டு உள்ளார்.
தைப்பே: தைவானின் அதிபர், நாடாளுமன்றத் தேர்தல்கள் ஜனவரி 13ஆம் தேதியன்று தொடங்கியது. இதை சீனா மிகவும் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
மலாக்கா: மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில், சுற்றுப்பயணிகளுக்கான பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் உடல் கருகி மாண்டார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் தமது அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்துள்ளார். புதிய அமைச்சரவை புரட்சிகரமானதாக இருக்க வேண்டும் என்று தமது அமைச்சர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.