உல‌க‌ம்

நியூயார்க்: அமெரிக்காவில் 25 வயது இந்திய மாணவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
நேப்பிடோ: லாவோசில் திங்கட்கிழமை நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் மியன்மார் வெளியுறவு அமைச்சின் நிரந்தர செயலாளரான மர்லர் தான் ஹித்தே கலந்துகொண்டார்.
தோக்கியோ: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யூஏ) அளிக்கப்படும் நிதியுதவியைத் தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளதாக ஜப்பான் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) தெரிவித்தது.
கோலாலம்பூர்: மலேசியாவின் மாமன்னராக 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பாகாங் சுல்தான் அப்துல்லா அகமது ஷா இருந்து வருகிறார்.
வா‌ஷிங்டன்: ஈரானின் ஆதரவோடு இயங்கும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்டனர்.