உல‌க‌ம்

நியூயார்க்: அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது.
கோலாலம்பூர்: கோலாலம்பூர் தேசிய விலங்குத் தோட்டத்தில் உள்ள சிங் சிங், லியாங் லியாங் எனும் இரண்டு பாண்டாக்களை மேலும் சில காலம் மலேசியாவில் வைத்திருப்பது குறித்து ஆலோசித்து வருவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
புத்ரஜெயா: மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீன் ஜனவரி 29ஆம் தேதி இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கவுள்ளார்.
ஜோகூர் பாரு: ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், 39, மாநிலத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோகூர் பாரு: சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில் சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவிற்கும் இடையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி மலேசிய அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.