உல‌க‌ம்

தோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் பல சேதங்களை விளைவித்தது.
தி ஹேக்: காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான சில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) அன்று வழங்கிய தனது தீர்ப்பில் கூறியது.
துபாய்: ஹூதி கிளர்ச்சிப் படையினர் செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி ஈரானிடம் சீனா தெரிவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா: முன்னாள் மலேசிய நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீன் மீது அடுத்த வாரம் குற்றம் சுமத்தப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸம் பகி ஜனவரி 25ஆம் தேதியன்று தெரிவித்தார்.
காஸா நகரில் வியாழக்கிழமை (ஜனவரி 25) நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில், உணவு பெற வரிசையில் நின்றுகொண்டிருந்த 20 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர் என்று ஹமாஸ் வழிநடத்தும் காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது.