கடைகளில் கொவிட்-19 நோய் பரிசோதனை சாதனங்கள் தீர்ந்தன

கொவிட்-19 நோய் அதிகரித்து வரும் நிலையில் சில மருந்துக் கடைகளில் ஆன்டிஜன் ரேப்பிட் டெஸ்ட் எனப்படும் அந்த பரிசோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பு தீர்ந்துவிட்டதாக தெரிகிறது.

பீஷான், தோ பாயோவில் உள்ள ஆறு மருந்துக் அங்கிருந்த இந்தப் பரிசோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பு தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நாள் செய்தியாளர்கள் சென்று விசாரித்ததில் அவற்றில் சில கடைகள்தான் மீண்டும் இந்த பரிசோதனைக் கருவிகளை இருப்பில் வைத்திருந்தன.

நவம்பர் 19லிருந்து 25ஆம் தேதி வரையிலான வாரத்தின் கொவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் எண்ணிக்கை 22,094 என, அதற்கு முந்தைய வார எண்ணிக்கையான 10,726லிருந்து இரட்டிப்பாகி உள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.

இது, மற்ற காரணங்களுடன், ஆண்டிறுதி வெளிநாட்டுப் பயண காலம் என்பதாலும் பொதுமக்களிடையே எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதாலும் இருக்கலாம் என்று அமைச்சு விளக்கியது.

ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள், ஃபேர்பிரைஸ் மருந்துக் கடைகளின் உரிமையாளார்களான ஃபேர்பிரைஸ் குழுமம் ஏஆர்டி பரிசோதனை கருவிகள் தொகுப்புக்கான தேவை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரட்டிப்பானதாக கூறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!