மோட்டார்சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த ரஷ்யர் நீதிமன்றத்தில் முன்னிலை

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் சிற்றுந்திலிருந்து குதித்து மோட்டர்சைக்கிளோட்டி ஒருவருக்கு மரணம் விளைவித்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட ரஷ்ய நாட்டவர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவருடைய வழக்கை விரைந்து விசாரிக்க முயற்சிப்போம் என அரசுத் தரப்புத் தெரிவித்தது.

அந்த 38 வயது ரஷ்ய நாட்டவரின் பெயர் எல்டானிஸ் அபிஷோவ்.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த சிற்றுந்திலிருந்து குதித்து மோட்டார்சைக்கிளோட்டி முஹம்மது நூர்ஹில்மி அட்டனுக்குக் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக அபிஷாவ்மீது கடந்த மாதம் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 8ஆம் தேதி காலை 11 மணியளவில் நடந்தது எனவும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நூர்ஹில்மி மருத்துவமனையில் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!