நடிகர் விஜய் சேதுபதி அடுத்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
முற்றிலும் மாறுபட்ட கதைக்களம், கதாபாத்திரம் என்பதால் எவ்விதத் தயக்கமும் இன்றி கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம் விஜய் சேதுபதி.
இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.