‘என்னைப் பற்றி மோசமான வதந்திகளைப் பரப்பினர்’

தன்னை பற்றி மிக மோசமான வதந்திகள் பரப்பப்பட்டதாகச் சொல்கிறார் நடிகை அனுயா.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’மதுரை சம்பவம்’. ’நண்பன்’, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். எனினும் இன்ஸ்டகிராமில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

“என்னை விஜய் ஆன்டனி, சுந்தர் சி, ஜீவா ஆகியோருடன் இணைத்துப் பேசினர். ஆனால் அவை எல்லாமே தவறான தகவல்கள்.

“நான் இன்னமும் தனியாகத்தான் உள்ளேன். என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை. அவ்வாறு இருந்து இருந்தால் எப்போதே திருமணம் செய்து கொண்டிருப்பேன்,” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் அனுயா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!