தொடர் விலகலால் நொந்துபோன விக்னேஷ் சிவன்

அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து அவர் கழட்டிவிடப்பட்டார். பின்னர் விக்னேஷ் சிவனின் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எடுக்கப்போவதாக அறிவித்து இருந்தது. ஆனால் லவ் டுடே படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் தன்னுடைய சம்பளத்தை 20 கோடி ரூபாய்க்கு ஏற்றியதால் ராஜ்கமல் நிறுவனம் படத்தை தயாரிப்பதில் இருந்து விலகியது. தொடர் விலகல்களால் விக்னேஷ் சிவன் நொந்து போய் இருந்த வேளையில் தற்பொழுது லியோ படத்தைத் தயாரித்த லலித்குமார் இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் நடிக்கின்றனர். ஒரே படத்தில் மூன்று இயக்குநர்களை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் படம் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!