பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் $99,000 ரொக்கம்; தென்கொரியா பரிசீலனை

சோல்: தென்கொரியாவின் குறைந்த குழந்தை பிறப்பு விகிதத்துக்குத் தீர்வு காணும் வகையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மில்லியன் வொன் (S$99,000) ரொக்கச் சலுகை வழங்வது குறித்து அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக தென்கொரிய மக்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள அந்நாட்டின் ஊழல் தடுப்பு, குடியுரிமை ஆணையம் ஆய்வு நடத்தி வருகிறது.

குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தென்கொரியா நடைமுறைப்படுத்தியுள்ள ஊக்குவிப்புகள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் நேரடி நிதிச் சலுகை மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியது.

தென்கொரியாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் 2023ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவு சரிந்தது.

2024ஆம் ஆண்டில் இது மேலும் குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!