விளையாட்டு

மும்பை: இந்தியாவில் 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுகளின் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா முன்னேறியுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தகுதிச் சுற்றில் மூன்றாவதாக முடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் சாந்தி.
ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் ஹாக்கி போட்டியில் நடப்பு வெற்றியாளர் ஜப்பபானைத் திக்குமுக்காட வைத்தது இந்தியா. எனினும், இந்த ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் இந்திய அணி சற்று மெத்தனமாகவும் இருந்தது.
ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுகளில் சிறப்பாகச் செய்த சிங்கப்பூரின் படகோட்ட வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். வியாழக்கிழமை இரவு இவர்களை வரவேற்க சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்தில் கிட்டத்தட்ட 50 ரசிகர்கள் திரண்டனர்.
புதுடெல்லி: அண்மைய போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதை அடுத்து, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேன் சேர்க்கப்பட்டுள்ளார்.