இந்தியா

அம்பிகாபூர்: பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஏன் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக (OBC) அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான மக்கள் ஏழ்மையில் இருப்பதும், அவர்களின் மாத வருமானம் ரூ.6,000 மற்றும் அதற்கும் குறைவு என்பதும் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி: அடுத்த ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் அதற்கான அரையிறுதிச் சுற்று போன்றது என்று காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் பகுதியில் உள்ள பரோட்டா கடை ஒன்றில் நான்கு பிரியாணிப் பொட்டலங்களை வாங்கினார் பிரதிபா என்பவர்.
புதுடெல்லி: அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவந்தது. இதுகுறித்து பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதுபோன்று போலி காணொளிகளைப் பரப்புபவர்களுக்கு மூன்றாண்டுச் சிறை தண்டனையும் ரூ.1.லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.