இந்தியா

புதுடெல்லி: உலகின் மாசுபட்ட 10 நகர்களில் இந்தியத் தலைநகர் புதுடெல்லியுடன் திங்கட்கிழமை காலை மேலும் இரு இந்திய நகர்கள் இணைந்துள்ளன.
விசாகப்பட்டினம்: தனக்கு மதுபானம் தர மறுத்ததால் ஆடவர் ஒருவர் மதுக்கடையையே தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நிகழ்ந்தது.
அகமதாபாத்: தீபாவளி தமக்கான பண்டிகை இல்லை என்றபோதும் அதனைக் கொண்டாடுவோர் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரகுமானுல்லா குர்பாஸ் செய்த நற்செயல் இணையவாசிகள் பலரது கவனத்தை ஈர்த்து, நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரு: பயணிகள் இருவரை ஏற்றிச் சென்றபோதும் அவர்களது பயணப் பெட்டிகளை ஏற்றிச் செல்ல மறந்ததால் அவர்களின் விடுமுறைச் சுற்றுப்பயணத் திட்டங்கள் பாழாயின.
நாக்பூர்: தீபாவளி போனஸ் தர மறுத்த உணவக முதலாளியை ஊழியர்கள் கொலை செய்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் சனிக்கிழமை நிகழ்ந்தது.