இந்தியா

நியூயார்க்: நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல முயற்சி செய்ததாக இந்தியர் ஒருவர் கைதாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி: திருப்பதி கோயிலில் மயங்கி விழுந்த மணப்பெண் உயிரிழந்தார்.
உலகிலேயே ஆக நீளமான கூந்தலுடையவர் என்ற சாதனையைப் படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் ஸ்மிதா ஸ்ரீவாஸ்தவா, 46.
லக்னோ: உணவகத்தில் மனைவியுடன் சேர்ந்து உணவருந்தியபடி, புத்தாண்டைக் கொண்டாட வெளிநாடு செல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்த ஆடவரை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
சில்க்யாரா: இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகச் சேர்ந்து சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 ஊழியர்களை மீட்டனர்.