இந்தியா

ஆம்பூர்: விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கவும் அவற்றைப் பிடிப்பதற்காகவும் கள்ளத்தனமாகப் போடப்பட்டிருந்த மின்வேலியில் ஓர் இளையர் உட்பட இருவர் சிக்கி உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தார்வழி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகருக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலை வெடி விபத்து ஏற்பட்டது.
பாட்னா: ‘இண்டியா’ கூட்டணிக் கட்சியினர் இடையே முறையான தகவல் தொடர்பில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் பிண்டூ கூறியுள்ளார்.
சென்னை: மிச்சாங் புயல் தாக்கத்தால் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை குறைந்தது 12 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.
லக்னோ: நடந்து முடிந்த தேர்தல்களில் 4 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் விநோதமான முறையிலும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.