பெண் பார்க்கச் செல்லவிருந்த இளையர் மரணம்

ஆம்பூர்: விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கவும் அவற்றைப் பிடிப்பதற்காகவும் கள்ளத்தனமாகப் போடப்பட்டிருந்த மின்வேலியில் ஓர் இளையர் உட்பட இருவர் சிக்கி உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தார்வழி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நள்ளிரவு 12 மணியளவில் தீவனப் பயிர்களை மேய்வதற்காக ஒரு மாடு விவசாய நிலத்தில் புகுந்ததை அடுத்து, அந்த மாட்டை விரட்டுவதற்காகச் சென்ற ஜெயக்குமார், 52, வெங்கடேசன், 22, ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இறந்துபோன வெங்கடேசனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்த பெற்றோர், பெண் பார்க்கச் செல்ல இருந்த நிலையில் மின்வேலியில் சிக்கி அவர் உயிரிழந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!