இந்தியா

இந்தியாவில் பிறந்த 68 வயது பிர்தெளஸ் கராசுக்கு கனடாவின் உயரிய பதவியான ‘ஆர்டர் ஆஃப் கனடா’ அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
ராஞ்சி: இந்த ஆண்டு ஜார்க்கண்ட்டில் மொத்தம் 397 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர், 26 பேர் சரண் அடைந்துள்ளனர் என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: ஹரியானா நில பேர ஊழல் வழக்கில் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி பெயரை குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை முதன் முறையாக சோ்த்துள்ளது.
ஒடிசா மாநிலம் புல்பானியில் மூவர் மீது அமிலம் வீசி தாக்குதல் நடத்திய பிரமோத் சாஹு என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அறுவரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த புதுடெல்லி காவல் துறை, பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது.