சிங்க‌ப்பூர்

டெங்கித் தொற்று தொடர்ந்து ஆறு வாரங்களாக அதிகரித்து வருகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகளில் அலங்காரம் செய்யும்போது, நெருக்கடி நேரப் பாதுகாப்பு, பொது இடங்களை நிரப்பும் தேவையற்ற பொருள்கள் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டுமென்று வல்லுநர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளனர்.
காஸா போரால் பாதிக்கப்பட்டு, மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக இரு நபர் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை சிங்கப்பூர் ஆயுதப் படை எகிப்தின் எல் அரிஷ் நகரத்திற்கு வியாழக்கிழமை அனுப்பியது.
பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள எம்ஆர்டி கட்டுமானத் தளத்தில் போடப்பட்டிருந்த இரைச்சல் தடுப்புப் பலகைகள் உடைந்ததால் கட்டுமானப் பணிகள் இடைக்காலமாக நிறுத்தப்பட்டன.
சீன நாட்டவர் ஒருவர் எடுபிடி வேலை பார்த்து வந்தார்.