சிங்க‌ப்பூர்

சிங்கப்பூர் ஆகாயப் படை தனது 2024ஆம் ஆண்டு ஆகாயக் கண்காட்சியில் எஃப்-15எஸ்ஜி ரக, ஏஎச்-64டி ரக போர் விமானங்களை காட்சிப்படுத்த உள்ளது.
ஜகார்த்தா: திரு பிரபோவோ சுபியாந்தோ கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி, அதிபர் தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஒரு வாரம் இருக்கும் நிலையில், சிங்கப்பூருக்கு நாட்டின் ஆக உயரிய ராணுவ விருதைப் பெற வந்தார்.
இணைய விளையாட்டுகள் இளையர்களுக்குக் கேளிக்கை மற்றும் படைப்பாற்றலுக்கான இடத்தை வழங்குகின்றன. ஆனால் சிலருக்கு அவை துன்புறுத்தப்படும் தளமாக மாறிவருவதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சிங்கப்பூர் ஆகாயக் காட்சி’.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசியாவுக்குச் சொந்தமான இரு நிலப் பகுதிகளை சிங்கப்பூர் வாங்க உத்தேசித்துள்ளது. ஆயினும், அவற்றை விற்பது பற்றி மலேசியா இன்னும் முடிவு செய்யவில்லை என த ஸ்டார் இணையச் செய்தி குறிப்பிடுகிறது.