சிங்க‌ப்பூர்

குடிபோதையில் தாயின் முகத்தில் குத்தியதற்காகவும் கத்தியுடன் காவல்துறை அதிகாரியை நோக்கிப் பாய்ந்ததற்காகவும் 25 வயது பிரவீன் புலேந்திரதாசுக்கு ஐந்து மாதங்கள், எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தமது மே தினச் செய்தியில், வேலை இழந்த ஊழியர்களுக்குக் காப்புறுதிப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்ற தமது கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
வரும் மாதங்களில் வர்த்தகச் சூழல் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அதிகமான உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும் நம்பிக்கை கொண்டுள்ளதாக வெவ்வேறு கருத்தாய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் மீது அதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாம் காலாண்டாக ஆட்குறைப்பு எண்ணிக்கை குறைந்தது.